#கொரோனா_ஜனாஸாக்கள்_தொடர்ந்தும்_எரிக்கப்படும் - #அடக்க_அனுமதியில்லை


கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும். சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

மத அல்லது பிற காரணங்களால் தகனம் செய்யும் முறைமை  திரும்பப்  பெறப்படாது என மேலும் தெரிவித்தார்.